search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை அகதி மாயம்"

    • விக்டர்ராஜ் என்பவர் கடந்த 13-ந்தேதி வெளியே சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 937 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்கு தங்கி இருந்த விக்டர்ராஜ்(24) என்பவர் கடந்த 13-ந்தேதி வெளியே சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து கியூபிரிவு போலீசார் மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×