search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளுநரை கண்டித்து"

    • தமிழக ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆளுநரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    கடலூர்:

    தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்புகளை மீறிய, தமிழக ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூர் அமைப்புக்குழு செயலாளர்மணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தண்டபாணி மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜ்,சிவகாமி வடலூர் நகர அமைப்பாளர் இளங்கோவன், ஒன்றிய குழு அழகுமுத்து,ராஜேஷ் ,விவசாய சங்க செயலாளர், வெங்கடேசன் வாலிபர் சங்க ஒன்றிய துணை செயலாளர் அசோக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×