search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணாமலையார் கோவிலில்"

    • வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டியில் அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷம் வழிபாடானது நடைபெற்றது.

    முன்னதாக அண்ணாமலையார் உடன் உண்ணா மழை அம்மை மற்றும் நந்தி பெருமானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதைக்கண்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • அண்ணாமலையார் உடன் உண்ணா மழைஅம்மை மற்றும் நந்தி பெருமானுக்கு வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டியில் அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷம் வழிபாடானது நடைபெற்றது.

    முன்னதாக அண்ணாமலையார் உடன் உண்ணா மழைஅம்மை மற்றும் நந்தி பெருமானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து அம்மை, அப்பன் உற்சவ சிலைகள் கோவிலை சுற்றி வந்தது. அதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • நாள் வழிபாட்டை தொடர்ந்து அன்னம் பாலிப்பு நடைபெற்றது.
    • ஐம்பொன் சிலைகளுக்கு திருக்குட நீராட்டு நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்து தீபாரணை காட்டப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி-சத்தியமங்கலம் சாலையில் உண்ணா முலையம்மை உடனமர் அண்ணா மலையார் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் அதிகாலை நிலை நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சியுடன் 63 நாயன்மார் களுக்கும் மற்றும் திருச்சிற்ரூ திருமூர்த்திகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர், மஞ்சள், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு நாள் வழிபாட்டை தொடர்ந்து அன்னம் பாலிப்பு நடைபெற்றது.

    தொடர்ந்து வேள்வி பூஜை ஆரம்பமானது. மேலும் மதியம்12 அளவில் வேள்வி நிறையுற்று நால்வர் ஐம்பொன் சிலைகளுக்கு திருக்குட நீராட்டு நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்து தீபாரணை காட்டப்பட்டது.

    இதை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் நால்வர் ஐம்பொன் சிலைகள் சப்பரத்தில் அமைத்து கோலாட்டத்துடன் பக்தர்கள் முக்கிய வீதி வழியாக திருவீதி உலா வந்து கோவிலை அடைந்தனர்.

    ×