என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Winner house"
- வின்னர் இல்ல திருமண விழா நடந்தது.
- ஏற்பாடுகளை சஞ்சீவி பிரியா, தொழிலதிபர் சஞ்சீவி ராஜன், பொறியாளர் சஞ்சீவி ராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ்- தமிழரசி தம்பதியரின் மகள் சுயம்பு கனிக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரிப்பையூர் ஊராட்சி அம்மன்புரம் முருகன் -லதா தம்பதியரின் மகன் பொறியாளர் அர்ஜூனுக்கும் கன்னிராஜபுரம் இசக்கியம்மன் கோவில் அருகில் உள்ள மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது.
நாராயணன்- மகாலட்சுமி, அழகு லிங்கம் -கலைச்செல்வி, நடராஜன்- வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்கராசு உறவினர்கள் கீழக்கரை மகாலட்சுமி, நளினராஜா, பாதேசுவரி, பிரேமதி தமிழரசி, ராஜாங்கம், சத்தியபிரியா, செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நித்யா, சரவணன், கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலிங்கம், ஆதிபராசக்தி, புஷ்பரதி, சுரேஷ், நடராஜன், தினேஷ் லிங்கம், வான்மதி, பிரம்ம லிங்கம், காயத்ரி.
செவல்பட்டியைச் சேர்ந்த அருணா தேவி, ராஜவேல், சாயல்குடி வி.வி.ஆர். நகரை சேர்ந்த உமா மகேஸ்வரி, சிவஞான குருநாதன், கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரி, பால சிந்தாமணி, மதுரையைச் சேர்ந்த பிச்சப்பிள்ளை, ராஜாங்கம், ஜெயராமன், விஜி பாரதி, வேல்முருகன், ஜெயராணி, காளிராஜன், மாரி, சண்முகம்.
பொன்னகரம் கிராமத்தைச் சேர்ந்த சரசுவதி முருகேசன், பாலசுப்பிரமணியன், அனிதா, கன்னிராஜ புரத்தைச் சேர்ந்த பாலசுந்தரி, ராஜீவ் காந்தி, சாயல்குடி வி.வி.ஆர். நகரைச் சேர்ந்த ராஜ பெருமாள், புஷ்பவள்ளி தனசேகரராஜா, செல்லின், பார்த்திபராஜா, வின்னரசி, குலசேகர ராஜா.
கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், வைதேகி உள்ளிடட உறவினர்கள், நண்பர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சஞ்சீவி பிரியா, தொழிலதிபர் சஞ்சீவி ராஜன், பொறியாளர் சஞ்சீவி ராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்