என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Wall Posters"
- பஸ் நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டது.
- கொட்டாரம் ரோட்டில் கூட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி ஆணையாளா் ஜெயப்பிரியா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி பஸ் நிலையத்தில் பொதுமக்களுடன் இணைந்து சுகாதார விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா் பஸ் நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டது.
அதனைதொடா்ந்து மெயின்ரோட்டில் உள்ள மின்கம்பங்களில் கட்டி இருக்கும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டது. பின்னர் கொட்டாரம் ரோட்டில் கூட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு ரத வீதியில் கட்டிடக்கழிவுகள் இருக்கும் இடங்கள் சுத்தம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்