என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » virugambakkam suicide
நீங்கள் தேடியது "Virugambakkam suicide"
விருகம்பாக்கத்தில் கடன் பிரச்சனையால் விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீகார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
விருகம்பாக்கம் இளங்கோ நகர் பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். கூலி தொழிலாளி. கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சனையால் தவித்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணன் கடந்த 8-ந்தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார்.
இதில் மயங்கி விழுந்த கிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச் சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருகம்பாக்கம் இளங்கோ நகர் பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். கூலி தொழிலாளி. கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சனையால் தவித்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணன் கடந்த 8-ந்தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார்.
இதில் மயங்கி விழுந்த கிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச் சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X