என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sangadagara chadurthi
நீங்கள் தேடியது "Sangadagara Chadurthi"
- ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகர் அருள் வேண்டி உண்ணாவிரதம் இருக்கலாம்.
- இந்த விரதத்தில் இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகர் அருள் வேண்டி உண்ணாவிரதம் இருக்கலாம்.
அன்று இரவு 9 மணி வரை உபவாசம் இருப்பது நல்லது.
சங்கடங்கள் போக்கும் சங்கடஹர கணபதியை முன்னிட்டு "ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம சங்கடம் நிவாரய நிவாரய" என்று 21 முறை பாராயணம் செய்து 21 முறை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
2 தேங்காய், பழங்களுடன் 21 கொழுக்கட்டைகள் நிவேதனம் செய்யவும்.
பிறகு சந்திரனைத் தரிசனம் செய்து மீண்டும் விநாயகரை வணங்கி பின் சாப்பிடலாம்.
கஷ்டங்கள் வரும்போதெல்லாம் இந்த விரதம் அனுஷ்டிக்கலாம்.
இந்த விரதத்தில் இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஐஸ்வரியத்தை விரும்புபவர்கள் மேதா சக்தியையும், நோயில் இருந்து விடுபட விரும்புபவர்கள் ஆரோக்கியத்தையும் அடையலாம் என்று கந்தபுராணமும் விநாயக புராணமும் கூறுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X