என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » pakistani prisoners security
நீங்கள் தேடியது "Pakistani prisoners security"
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் உள்ள 14 பாகிஸ்தான் கைதிகளுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. #Pakistanprisoners
கொல்கத்தா:
ராஜஸ்தானில் சமீபத்தில் பாகிஸ்தான் கைதி சக கைதிகளால் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் உள்ள 14 பாகிஸ்தான் கைதிகளுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிறையில் சாதாரண பாதுகாப்பில் இருந்த அவர்கள் உயர் பாதுகாப்பு கொண்ட செல்லுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளிடையே பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும் பாகிஸ்தான் கைதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #Pakistanprisoners
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X