search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளத்தில் 14 பாக். கைதிகளுக்கு பலத்த பாதுகாப்பு
    X

    மேற்கு வங்காளத்தில் 14 பாக். கைதிகளுக்கு பலத்த பாதுகாப்பு

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் உள்ள 14 பாகிஸ்தான் கைதிகளுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. #Pakistanprisoners

    கொல்கத்தா:

    ராஜஸ்தானில் சமீபத்தில் பாகிஸ்தான் கைதி சக கைதிகளால் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் உள்ள 14 பாகிஸ்தான் கைதிகளுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சிறையில் சாதாரண பாதுகாப்பில் இருந்த அவர்கள் உயர் பாதுகாப்பு கொண்ட செல்லுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளிடையே பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும் பாகிஸ்தான் கைதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #Pakistanprisoners

    Next Story
    ×