search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laban"

    • அவன் கண்களில் கோபம் தெறிக்க அதிலிருந்து ஒரு வீரன் வெளிவந்தான்.
    • அவன்தான் லாபன். அவனை விநாயகர் தனது மகனாக ஏற்றுக்கொண்டார்.

    ஒரு சமயம் விநாயகர் கமலாகரன் என்ற அசுரனை அழிக்க போர் செய்து கொண்டிருந்தபோது புத்திதேவி அங்கு வந்து சேர்ந்தாள்.

    அவன் கண்களில் கோபம் தெறிக்க அதிலிருந்து ஒரு வீரன் வெளிவந்தான்.

    அவன்தான் லாபன். அவனை விநாயகர் தனது மகனாக ஏற்றுக்கொண்டார்.

    18-அடி ஆழத்தில் கணேசர்

    விருத்தாச்சலத்தில் உள்ள விடுத்த கிரீஸ்வரர் கோவிலில் 18 அடி ஆழத்தில் கிழக்கு நோக்கியபடி விக்னேசர் அருள்பாலிக்கிறார்.

    இங்கே ஒரு புறம் பொன்னுக்கு மாற்றுரைத்த கணேசரும் உள்ளார்.

    ×