என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » government vocational training
நீங்கள் தேடியது "Government Vocational Training"
- முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- 69 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜ்குமார் தலைமை வகித்தார். பயிற்சி அலுவலர் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார்.
உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் இ. டி. என். பொது மேலாளர் மோகன்ராஜ் ,அரசு கலைக் கல்லூரி முதல்வர் கல்யாணி ,உடுமலை நகராட்சி தலைவர் மத்தின், சமூக ஆர்வலர்கள் ராமராஜ் , செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 69 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.முடிவில்உதவி பயிற்சி அலுவலர் மகாலிங்கம் நன்றி கூறினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X