என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » farmers participation
நீங்கள் தேடியது "Farmers participation"
நரிக்குடி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையில் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ், நுண்ணீர் பாசன பராமரிப்பு முறைகள் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது.
பாலையம்பட்டி:
நரிக்குடி மற்றும் ராஜபாளையம் வட்டாரத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வெளி மாநில விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மண்ணில்லாமல் தென்னை நார் கழிவினை மக்கவைத்து, சொட்டு நீர், தெளிப்பு நீர், மழைதூவுவான் முறையில் நீர்ப்பாசனம் செய்து ஜி-9 திசுவாழை மற்றும் காய்கறிபயிர்கள் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வளர்க்கும் முறை விவரிக்கப்பட்டது.
மேலும் மலைப்பகுதிகளில் பண்ணை குட்டைகள் அமைத்து நெல்லி, மஞ்சள், மா, மாதுளை, ஆரஞ்சு, பழவகைகள்அடர்நடவு முறையில் அமைத்து பராமரிப்பு செய்யப்பட்டு வருவதை நரிக்குடி, ராஜபாளையம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் வெளி மாநிலமான மராட்டியத்துக்கு பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X