என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ennore woman
நீங்கள் தேடியது "Ennore woman"
ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த எண்ணூரை சேர்ந்த பெண் பலியானார். #DengueFever
திருவொற்றியூர்:
எண்ணூர், நேரு நகர், மனமகிழ் மன்றம் தெருவைச் சேர்ந்தவர் மாலி. கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 28).
ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதன் பின்னர் மீண்டும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. கடந்த 29-ந்தேதி ராஜேஸ்வரியை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
பலியான ராஜேஸ்வரி வசித்து வந்த குடியிருப்பு அருகே உள்ள காலி இடத்தில் மழை நீரும், கழிவு நீரும் அகற்றப்படாமல் தேங்கி இருப்பதால் தொற்று நோய் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். #DengueFever
எண்ணூர், நேரு நகர், மனமகிழ் மன்றம் தெருவைச் சேர்ந்தவர் மாலி. கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 28).
ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதன் பின்னர் மீண்டும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. கடந்த 29-ந்தேதி ராஜேஸ்வரியை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
பலியான ராஜேஸ்வரி வசித்து வந்த குடியிருப்பு அருகே உள்ள காலி இடத்தில் மழை நீரும், கழிவு நீரும் அகற்றப்படாமல் தேங்கி இருப்பதால் தொற்று நோய் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். #DengueFever
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X