என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » englandvsindia
நீங்கள் தேடியது "EnglandVsIndia"
3-வது டி20 போட்டியில் ஜோ ரூட்டை நீக்கியது, அவருக்கு உத்வேகம் கொடுக்கும் என இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #ENGvIND #JoeRoot
இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டியிலும் விளையாடிய டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான 3-வது மற்றும் கடைசி போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டார்.
தலைசிறந்த வீரரும், டெஸ்ட் அணி கேப்டனும் ஆன ஜோ ரூட் நீக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் டி20 போட்டியில் ஜோ ரூட்டை நீக்கியது, அவருக்கு உத்வேகம் கொடுக்கும் என பயிற்சியாளர் ஃபார்பிரேஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பார்பிரேஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு வீரருக்கும் அவருடைய விளையாட்டு காலத்தில் கடினமான நிலை அல்லது அணியில் இருந்து நீக்கப்படும் நிலைமை ஏற்படலாம். ஜோ ரூட் கடின பயிற்சி எடுத்து அதிக ரன்கள் குவித்து பதிலடி கொடுப்பார் என்பது எங்களுக்குத் தெரியும்.
ஜோ ரூட் கசப்பான ஏமாற்றத்தை பெற்றிருப்பார். ஆனால், இந்த ஏமாற்றத்தை ஒரு உத்வேகமாக எடுத்துக் கொண்டு வியாழக்கிழமை தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு சிறப்பான வகையில் திரும்புவார்’’ என்றார்.
தலைசிறந்த வீரரும், டெஸ்ட் அணி கேப்டனும் ஆன ஜோ ரூட் நீக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் டி20 போட்டியில் ஜோ ரூட்டை நீக்கியது, அவருக்கு உத்வேகம் கொடுக்கும் என பயிற்சியாளர் ஃபார்பிரேஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பார்பிரேஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு வீரருக்கும் அவருடைய விளையாட்டு காலத்தில் கடினமான நிலை அல்லது அணியில் இருந்து நீக்கப்படும் நிலைமை ஏற்படலாம். ஜோ ரூட் கடின பயிற்சி எடுத்து அதிக ரன்கள் குவித்து பதிலடி கொடுப்பார் என்பது எங்களுக்குத் தெரியும்.
ஜோ ரூட் கசப்பான ஏமாற்றத்தை பெற்றிருப்பார். ஆனால், இந்த ஏமாற்றத்தை ஒரு உத்வேகமாக எடுத்துக் கொண்டு வியாழக்கிழமை தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு சிறப்பான வகையில் திரும்புவார்’’ என்றார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X