என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » commence
நீங்கள் தேடியது "commence"
- தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் உதயமானது.
- தலைவராக அய்யனார், செயலாளராக அய்யப்பன், பொருளாளராக முப்பிடாதி, மாவட்ட அமைப்பு செயலாளராக சுப்புராஜ், துணைத்தலைவர், துணை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தென்காசி:
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்தியசங்கம் தென்காசி தனி மாவட்டமாக உருவானதை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் உதயமானது.
இதன் முதல் நிர்வாக குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. தலைவராக அய்யனார், செயலாளராக அய்யப்பன், பொருளாளராக முப்பிடாதி, மாவட்ட அமைப்பு செயலாளராக சுப்புராஜ், துணைத்தலைவர், துணை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். 208/87 பதிவு எண் கொண்ட மத்திய சங்கம் செங்ேகாட்டை, அரியப்பபுரம், கீழப்பாவூர், வீரகேரளம்புதூர், சுரண்டை, வீரசிகாமணி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர் உள்ளிட்ட 10 கிளைகளுடன் செயல்படும் என்று தெரிவித்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X