என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "college student kidnapped"
ராமேசுவரம்:
ராமேசுவரம் அருகே உள்ள திட்டக்குடியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகள் சித்ர பரியா (வயது 18) தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கும் மேட்டுத் தெருவைச்சேர்ந்த சேதுராமன் மகன் பிரம் (18) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது.
இந்த நிலையில் நேற்று இரவு சித்ரபிரியா திடீரென மாயமாகி விட்டார். இது குறித்து அவரது தந்தை கண்ணன் ராமேசுவரம் நகர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதில், பிரேம், அவரது சகோதரர் தேசிகன் (17) நண்பர் பிரபு ஆகியோர் சித்ரபிரியாவை காரில் கடத்திச் சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மாணவி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் இளையராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட சித்ரபிரியா எங்குள்ளார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்