என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » brewling liquor
நீங்கள் தேடியது "brewling liquor"
- ஒரு தோட்டத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த 3 பேர் சாராயம் காய்ச்சுவதை போலீசார் கண்டுபிடித்தனர்.
- சாராயம் காய்ச்சும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ளார் மேற்கே கருவாட்டுப்பாறை பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு புகார் சென்றது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் ஒரு தோட்டத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த கனகசபாபதி (வயது 47), மாரிமுத்து ( 40), காளிராஜ் ( 22) ஆகிய 3 பேர் சாராயம் காய்ச்சுவதை கண்டுபிடித்தனர். உடனடியாக 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து சாராயம் காய்ச்சும் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X