என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Citroën"
- சிட்ரோயன் நிறுவனத்தின் இரண்டாவது கார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
- இந்த கார் மூன்று கஸ்டமைசேஷன் பேக்குகளில் கிடைக்கும்.
சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது கார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஜூலை 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய சிட்ரோயன் C3 மாடல் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலாக நிலை நிறுத்தப்பட இருக்கிறது.
புதிய சிட்ரோயன் C3 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இருவித டியூனிங்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் லைவ் மற்றும் ஃபீல் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கும். மேலும் இந்த கார் மொத்தத்தில் பத்து விதமமான நிறங்கள் மற்றும் மூன்று விதமான கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும். புதிய சிட்ரோயன் C3 காருக்கான முன்பதிவு ஜூலை 1 ஆம் தேதி துவங்குகிறது.
இந்திய சந்தையில் சிட்ரோயன் C3 மாடல் மாருதி இக்னிஸ், டாடா பன்ச் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. இதன் பேஸ் மாடல்கள் டாடா நெக்சான், விட்டாரா பிரெஸ்ஸா, நிசான் மேக்னைட் மற்றும் கைகர் போன்ற மாடல்களை எதிர்கொள்ளலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்