என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Bee Farming
நீங்கள் தேடியது "Bee Farming"
- கயத்தாறு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் மலர் தலைமை தாங்கி முகாம் தொடங்கி வைத்தார்.
- தேனீ வளர்ப்பின் நன்மைகள்,தேன் எடுக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு செய்முறை மூலம் விளக்கப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரத்தில் கயத்தாறு வட்டார தோட்டக்கலை மற்றும் மதுரம் இயற்கை தேன் பண்ணை இணைந்து விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்த செயல்விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
கயத்தாறு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் மலர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கயத்தாறு பகுதியில் இருந்து வந்திருந்த 50 விவசாயிகளுக்கு மதுரம் இயற்கை தேன் பண்ணை உரிமையாளர் ஆனந்த், தேனீ வளர்ப்பின் நன்மைகள், தேனீக்களின் முக்கியத்துவம், தேனீ வளர்ப்பு முறை, தேன் எடுக்கும் முறை குறித்து செய்முறை மூலம் விளக்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சரவணக்குமார், கருப்பசாமி, வனிதாமாரி, மற்றும் தோட்டக்கலை அலுவலர் இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X