என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ambur student suicide"
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த கதவாளம் ஊராட்சிக்குட்பட்ட மாவேரி கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மகன் நவீன் (வயது14). இவர் தேவலாபுரத்தில் உள்ள நிதி உதவிப்பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தார். நேற்று காலை வழக்கம்போல் நவீன் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்.
அப்போது, ஏதோ ஒரு காரணத்திற்காக நவீனை தந்தை வேலாயுதம் கண்டித்து திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த நவீன் வீட்டில் உள்ள அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசுக்கு தகவல் கொடுக்காமல், பெற்றோர் உடலை எரிப்பதற்கான இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர். தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிந்து மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்