என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Alwarkurchi
நீங்கள் தேடியது "Alwarkurchi"
ஆழ்வார்குறிச்சி அருகே தாய், மகள் மாயமாகினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை:
அம்பை கவுதமபுரியை சேர்ந்தவர் மருதுபாண்டி. இவரது மனைவி சண்முகத்தாய். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 18-ந்தேதி சண்முகத்தாய், தனது 8 வயது மகளை அழைத்துக்கொண்டு ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தபிள்ளையூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து அம்பை ஆஸ்பத்திரிக்கு செல்வதாக சண்முகத்தாய் கூறிவிட்டு தனது மகளையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதுதொடர்பாக மருதுபாண்டி, ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X