என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 1483 kg gold theft
நீங்கள் தேடியது "1483 kg gold theft"
மதுரையில் உள்ள நகை அடகுக்கடை ஒன்றில் நேற்றிரவு சுமார் ஆயிரத்து 483 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GoldTheft #MaduraiGoldTheft
மதுரை:
மதுரை நரிமேடு மருதுபாண்டியர் நகரில் கோபிநாத் என்பவர் நகை அடகுக்கடையை நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் கடைக்குள் புகுந்தனர்.
அவர்கள் வெல்டிங் கருவிகள் மூலம் லாக்கரை உடைத்து அதிலிருந்த ஆயிரத்து 483 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் கடைக்கு சென்று பார்த்த கோபிநாத் நகைகள் கொள்ளை போனது குறித்து அறிந்தார்.
இதுகுறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். #GoldTheft #MaduraiGoldTheft
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X