என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
பாகிஸ்தானில் பாதுகாப்பு படை முகாம்கள் மீதான தாக்குதல் முறியடிப்பு- 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Byமாலை மலர்3 Feb 2022 10:57 AM GMT (Updated: 3 Feb 2022 12:00 PM GMT)
பஞ்குர் மற்றும் நோஷ்கி ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, தடை செய்யப்பட்ட இயக்கமான பலுச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
கராச்சி:
பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்கள் அதிகமாக நடைபெறும் பலுசிஸ்தான் மாகாணத்தில், பயங்கரவாத அமைப்பினர் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். பஞ்குர் மற்றும் நோஷ்கி ஆகிய மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு படையினரின் முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு படை தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
நீண்ட நேரம் நீடித்த இந்த சண்டையில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்பு படை தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாகவும் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களுக்கு, தடை செய்யப்பட்ட இயக்கமான பலுச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
பலுசிஸ்தானில் பாதுகாப்பு படை முகாம்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்த பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... சீனா-பாகிஸ்தான் குறித்து ராகுல் காந்தியின் பேச்சு- அமெரிக்கா அதிருப்தி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X