என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
ஒமைக்ரான் தடுக்க ஸ்பெயினில் முக கவசம் கட்டாயம்
Byமாலை மலர்24 Dec 2021 2:18 AM GMT (Updated: 24 Dec 2021 2:18 AM GMT)
ஸ்பெயினில் கடந்த ஜூன் மாதம் அங்கு பொது இடங்களில் முக கவசம் அணிவது விலக்கிக்கொள்ளப்பட்டதும், இப்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேட்ரிட் :
ஒமைக்ரான் வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியும் வருகிறது.
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் வீட்டுக்கு வெளியே வீதிகளுக்கு, தெருக்களுக்கு முக கவசத்துடன் வர வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அங்கு பொது இடங்களில் முக கவசம் அணிவது விலக்கிக்கொள்ளப்பட்டதும், இப்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு மூடிய அரங்குகளில் முக கவசம் அணிவது மறுபடியும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டில் ஒமைக்ரான் பரவலைக்கட்டுப்படுத்த தேசிய அளவில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தவோ, முக கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கவோ முடியாது என பிரதமர் ஸ்காட் மோரீசன் அறிவித்துள்ளார்.
ஒமைக்ரான் வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியும் வருகிறது.
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் வீட்டுக்கு வெளியே வீதிகளுக்கு, தெருக்களுக்கு முக கவசத்துடன் வர வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அங்கு பொது இடங்களில் முக கவசம் அணிவது விலக்கிக்கொள்ளப்பட்டதும், இப்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு மூடிய அரங்குகளில் முக கவசம் அணிவது மறுபடியும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டில் ஒமைக்ரான் பரவலைக்கட்டுப்படுத்த தேசிய அளவில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தவோ, முக கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கவோ முடியாது என பிரதமர் ஸ்காட் மோரீசன் அறிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X