என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
![ஜப்பானில் ஒமிக்ரான் வைரஸ் பரவியது ஜப்பானில் ஒமிக்ரான் வைரஸ் பரவியது](https://img.maalaimalar.com/Articles/2021/Dec/202112010822407522_Tamil_News_Omicron-Virus-spread-in-Japan_SECVPF.gif)
X
ஜப்பானில் ஒமிக்ரான் வைரஸ் பரவியது
ஜப்பானில் ஒமிக்ரான் வைரஸ் பரவியது
By
மாலை மலர்1 Dec 2021 2:52 AM GMT (Updated: 1 Dec 2021 2:52 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் ஜப்பான் நாட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளது.
டோக்கியோ
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ், ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது.இந்த நிலையில், அந்த வைரஸ் ஜப்பான் நாட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளது. நமீபியாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமையன்று ஜப்பானுக்கு வந்துள்ள 30 வயதை கடந்த ஒரு பயணிக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ஜப்பான் தலைமை மந்திரிசபை செயலாளர் ஹிரோகாஜு மாட்சுனோ உறுதி செய்தார்.
இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் ஜப்பான் நேற்று தடை விதித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பகுதியான இந்திய பெருங்கடல் தீவு ரீயூனியனிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை பிரான்ஸ் அரசின் செய்தி தொடர்பாளர் கேபிரியேல் அட்டல் உறுதிபடுத்தினார்.
மொசாம்பிக் சென்று விட்டு, தென் ஆப்பிரிக்காவில் இறங்கி பின்னர் தன் பயணத்தை தொடர்ந்த 53 வயது ஆணுக்கு இந்த தொற்று பாதித்துள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ், ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது.இந்த நிலையில், அந்த வைரஸ் ஜப்பான் நாட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளது. நமீபியாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமையன்று ஜப்பானுக்கு வந்துள்ள 30 வயதை கடந்த ஒரு பயணிக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ஜப்பான் தலைமை மந்திரிசபை செயலாளர் ஹிரோகாஜு மாட்சுனோ உறுதி செய்தார்.
இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் ஜப்பான் நேற்று தடை விதித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பகுதியான இந்திய பெருங்கடல் தீவு ரீயூனியனிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை பிரான்ஸ் அரசின் செய்தி தொடர்பாளர் கேபிரியேல் அட்டல் உறுதிபடுத்தினார்.
மொசாம்பிக் சென்று விட்டு, தென் ஆப்பிரிக்காவில் இறங்கி பின்னர் தன் பயணத்தை தொடர்ந்த 53 வயது ஆணுக்கு இந்த தொற்று பாதித்துள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)