என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பலி
Byமாலை மலர்22 Oct 2021 9:59 AM GMT (Updated: 22 Oct 2021 9:59 AM GMT)
உலக நாடுகள் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவா:
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 1 லட்சத்து 80 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தியோடர் அதானம் தெரிவித்துள்ளார்.
எனவே உலக நாடுகள் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும். பணக்கார நாடுகள், ஏழை நாடுகளுக்கு அதிகளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 1 லட்சத்து 80 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தியோடர் அதானம் தெரிவித்துள்ளார்.
எனவே உலக நாடுகள் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும். பணக்கார நாடுகள், ஏழை நாடுகளுக்கு அதிகளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X