என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரு வாரத்தில் உலகளவில் 40 லட்சம் பேருக்கு கொரோனா
Byமாலை மலர்5 Aug 2021 12:48 AM GMT (Updated: 5 Aug 2021 12:49 AM GMT)
இந்தியாவில் முதலில் காணப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ் தற்போது 130 நாடுகளுக்கும் மேலாக பரவி உள்ளது.
ஜெனீவா:
உலகளவில் கடந்த ஒரு வாரத்தில் 40 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் தொற்று கூடியதே இதற்கு காரணம் ஆகும்.
ஒரு மாதமாகவே தொற்று பரவல் அதிகரித்து வருவதாகவும், அதே நேரத்தில் உலகளவில் சாவு விகிதம் 8 சதவீதம் சரிந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்தியாவில் முதலில் காணப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ் தற்போது 130 நாடுகளுக்கும் மேலாக பரவி உள்ளது. ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு 9 சதவீதம் குறைந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X