search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

    அமெரிக்காவில் போர்ட்லாண்ட் நகரில் மர்ம நபர் சுட்டதில் 2 பேர் பலியானார்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்தபடி உள்ளன. நேற்று போர்ட்லாண்ட் நகரில் மர்ம நபர் சுட்டதில் 2 பேர் பலியானார்கள். மற்றொரு துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயமடைந்தனர்.

    வாஷிங்டன் நகரில் விளையாட்டு அரங்கம் பகுதியில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    Next Story
    ×