என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய விமானங்களுக்கான தடை ஜூலை 11 வரை நீட்டிப்பு - பெரு நாடு அறிவிப்பு
Byமாலை மலர்21 Jun 2021 6:01 PM GMT (Updated: 21 Jun 2021 6:01 PM GMT)
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கான தடையை நீட்டித்து வருகின்றன.
லிமா:
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பெரு 19-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இருந்து வரும் விமான போக்குவரத்துக்கான தடையை அடுத்த மாதம் 11-ம் தேதி வரை நீட்டித்து பெரு நாடு உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுடனான பயணிகள் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையையும் ஜூலை 11-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X