என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது - தொற்று நோய் நிபுணர் அந்தோணி பவுசி
Byமாலை மலர்6 Aug 2020 10:44 AM GMT (Updated: 6 Aug 2020 10:44 AM GMT)
உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என்று அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பவுசி கூறியதாவது:-
கொரோனா வைரஸை ஒழிக்க உலகத்தால் முடியாது. தடுப்பூசி தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவர உதவும். நாம் இந்த கொரோனா வைரஸை கிரகத்திலிருந்து ஒழிக்க முடியாது. ஏனென்றால் இது மிகவும் பயங்கரமாக பரவக்கூடிய வைரஸ், அதனால் ஒழிப்பது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.
ஆனால் ஒரு நல்ல தடுப்பூசி மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நாம் கொரோனாவை ஒழிக்க முடியும் என்று நினைக்கிறேன்.அடுத்த வருடத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் 2021 ஆண்டில் கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நான் நம்புகிறேன், என்று அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X