என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதில் நெருங்கி விட்டோம்- அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
Byமாலை மலர்24 April 2020 8:08 AM GMT (Updated: 24 April 2020 8:08 AM GMT)
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிக நெருக்கத்தில் வந்துவிட்டது. தடுப்பு ஊசியை நாங்கள் கண்டுபிடிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, “கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிக நெருக்கத்தில் வந்துவிட்டது. தடுப்பு ஊசியை பரிசோதிப்பதில் நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இந்த பரிசோதனை தொடங்கியதும் அதற்கு சில நாட்கள் ஆகலாம். ஆனால் தடுப்பு ஊசியை நாங்கள் கண்டுபிடிப்போம்” என்றார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக உள்ளன. சில நாடுகள் தடுப்பு ஊசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, “கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிக நெருக்கத்தில் வந்துவிட்டது. தடுப்பு ஊசியை பரிசோதிப்பதில் நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இந்த பரிசோதனை தொடங்கியதும் அதற்கு சில நாட்கள் ஆகலாம். ஆனால் தடுப்பு ஊசியை நாங்கள் கண்டுபிடிப்போம்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X