என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரானில் அணுமின் நிலையம் அருகே நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு
Byமாலை மலர்27 Dec 2019 5:29 AM GMT (Updated: 27 Dec 2019 5:29 AM GMT)
ஈரானில் அணுமின் நிலையம் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தெஹ்ரான்:
ஈரானில் தென்மேற்கு பகுதியில் உள்ள புஷேகர் அணுமின் நிலையம் அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படடது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
அணுமின் நிலையத்தில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் அணுமின் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. அணுமின் நிலைய செயல்பாட்டை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X