என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் இயற்கை எரிவாயு விற்பனை செய்ய ரஷியாவுடன் ஒப்பந்தம்
Byமாலை மலர்4 Sep 2019 11:22 AM GMT (Updated: 4 Sep 2019 12:18 PM GMT)
இந்தியாவில் ரஷியா நிறுவனம் இயற்கை எரிவாயு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் புதின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
மாஸ்கோ:
கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று ரஷியா சென்றுள்ளார். அந்நாட்டின் விளாடிவோஸ்டோக் நகரில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த மோடி இரு நாட்டு உறவு குறித்து விவாதித்தனர்.
பின்னர், பிரதமர் மோடி மற்றும் அதிபர் புதின் முன்னிலையில் இந்தியா-ரஷியா இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்களும் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
மேலும், இந்தியாவுக்கு நீண்டகால அடிப்படையில் இயற்கை எரிவாயு விற்பனை செய்ய ரஷியா ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஹெச்.எனர்ஜி நிறுவனம் மற்றும் ரஷியாவின் நோவாடெக் நிறுவனத்துக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X