என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வியட்நாமில் அதிகளவில் போதை மருந்து உட்கொண்ட 7 பேர் உயிரிழப்பு - கோமாவில் 5 பேர்
Byமாலை மலர்17 Sep 2018 11:24 AM GMT (Updated: 17 Sep 2018 2:18 PM GMT)
வியட்நாமில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகளவில் போதை மருந்து உட்கொண்ட 7 பேர் பலியான நிலையில், மேலும் 5 பேர் கோமாவில் உள்ளனர். #Vietnam
ஹனோய்:
வியட்நாம் தலைநகர் ஹனோயில் தொடர் இசை நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று, இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் திடீரென மயங்கி விழ அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகளவில் போதை மருந்து உட்கொண்டதன் காரணமாக அவர்கள் மயங்கியதாக கூறப்பட்டது.
சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர். 5 பேர் சுயநினைவு இன்றி கோமாவில் உள்ளனர். இதனை அடுத்து, இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X