என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக தலைவர்கள் தரவரிசையில் இந்திய பிரதமர் மோடிக்கு 3-வது இடம்
Byமாலை மலர்12 Jan 2018 7:44 AM GMT (Updated: 12 Jan 2018 7:44 AM GMT)
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் தரவரிசையில் 3-வது இடம் கிடைத்துள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது
புதுடெல்லி:
சர்வதேச அளவில் காலப் மற்றும் சி வோட்டர் அசோசியேஷன் இணைந்து எடுத்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் உலக தலைவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3-ம் இடத்தை பிடித்துள்ளார். மோடி 8 புள்ளிகள் பெற்றுள்ளார். பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் 21 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 20 புள்ளிகளுடன் ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்கல் பிடித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் தெரசா மே, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்யாவின் அதிபர் புதின், சவூதி அரசர் சல்மான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், ஈரான் பிரதமர் ஹசன் ரவுஹானி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் முறையே 4 முதல் 10-ம் இடம் வரை பெற்றுள்ளனர். இந்த ஆய்வு 50 நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் இடையே நடத்தப்பட்டது.
சர்வதேச அளவில் காலப் மற்றும் சி வோட்டர் அசோசியேஷன் இணைந்து எடுத்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் உலக தலைவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3-ம் இடத்தை பிடித்துள்ளார். மோடி 8 புள்ளிகள் பெற்றுள்ளார். பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் 21 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 20 புள்ளிகளுடன் ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்கல் பிடித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் தெரசா மே, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்யாவின் அதிபர் புதின், சவூதி அரசர் சல்மான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், ஈரான் பிரதமர் ஹசன் ரவுஹானி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் முறையே 4 முதல் 10-ம் இடம் வரை பெற்றுள்ளனர். இந்த ஆய்வு 50 நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் இடையே நடத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X