என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கட்டாய திருமணத்தால் கணவன் உட்பட 13 பேருக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண் கட்டாய திருமணத்தால் கணவன் உட்பட 13 பேருக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்](https://img.maalaimalar.com/Articles/2017/Oct/201710311603006157_Pakistani-woman-kills-husband-12-others-with-poisoned-lassi_SECVPF.gif)
X
கட்டாய திருமணத்தால் கணவன் உட்பட 13 பேருக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்
By
மாலை மலர்31 Oct 2017 10:32 AM GMT (Updated: 31 Oct 2017 10:33 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பாகிஸ்தானில் கட்டாய திருமணத்தால் கணவன் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு விஷம் கொடுத்து மனைவி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசியா பிபி என்ற பெண்ணிற்கு கடந்த செப்டம்பர் மாதம் அவளது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். அசியா ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
![](http://img.maalaimalar.com/InlineImage/201710311603006157_1_lassi._L_styvpf.jpg)
இந்நிலையில், அசியா தனது காதலன் மற்றும் அவனின் உறவுக்காரப் பெண்ணுடன் இணைந்து கணவரை கொலை செய்ய திட்டம் மிட்டுள்ளார். கணவருக்கு கொடுக்க இருந்த பாலில் விஷம் கலந்தார். ஆனால் அதை அவர் குடிக்கவில்லை. தவறுதலாக அந்த பாலை லசி எனப்படும் பானத்தில் கலந்து விட்டனர். அதனை வீட்டிலிருந்த அனைவரும் பருகினர்.
![](http://img.maalaimalar.com/InlineImage/201710311603006157_2_poison._L_styvpf.jpg)
லசியை பருகியதால் கணவர் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அசியா அவரது காதலன் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த காதலனின் உறவுக்காரப் பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வரும் நிலையில் மனைவியே கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசியா பிபி என்ற பெண்ணிற்கு கடந்த செப்டம்பர் மாதம் அவளது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். அசியா ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
![](http://img.maalaimalar.com/InlineImage/201710311603006157_1_lassi._L_styvpf.jpg)
இந்நிலையில், அசியா தனது காதலன் மற்றும் அவனின் உறவுக்காரப் பெண்ணுடன் இணைந்து கணவரை கொலை செய்ய திட்டம் மிட்டுள்ளார். கணவருக்கு கொடுக்க இருந்த பாலில் விஷம் கலந்தார். ஆனால் அதை அவர் குடிக்கவில்லை. தவறுதலாக அந்த பாலை லசி எனப்படும் பானத்தில் கலந்து விட்டனர். அதனை வீட்டிலிருந்த அனைவரும் பருகினர்.
![](http://img.maalaimalar.com/InlineImage/201710311603006157_2_poison._L_styvpf.jpg)
லசியை பருகியதால் கணவர் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அசியா அவரது காதலன் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த காதலனின் உறவுக்காரப் பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வரும் நிலையில் மனைவியே கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)