என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பாகிஸ்தான்: மசூதி அருகே குண்டு வெடிப்பு - பாகிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் படுகாயம் பாகிஸ்தான்: மசூதி அருகே குண்டு வெடிப்பு - பாகிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் படுகாயம்](https://img.maalaimalar.com/Articles/2017/May/201705121539031494_10-killed-in-blast-in-Mastung-area-in-Pakistans-Balochistan_SECVPF.gif)
X
பாகிஸ்தான்: மசூதி அருகே குண்டு வெடிப்பு - பாகிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் படுகாயம்
By
மாலை மலர்12 May 2017 10:08 AM GMT (Updated: 12 May 2017 10:09 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று மசூதி அருகே நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பத்து பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் பாராளுமன்ற துணை சபாநாயகர் படுகாயம் அடைந்தார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று மசூதி அருகே நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பத்து பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் பாராளுமன்ற துணை சபாநாயகர் படுகாயம் அடைந்தார்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்டுங் பகுதியில் உள்ள மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பத்து பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் பாராளுமன்ற துணை சபாநாயகர் மவுலானா அப்துல் கபூர் ஹைதரி படுகாயம் அடைந்தார் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கார் குண்டு தாக்குதலால் இந்த பேரழிவு ஏற்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று மசூதி அருகே நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பத்து பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் பாராளுமன்ற துணை சபாநாயகர் படுகாயம் அடைந்தார்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்டுங் பகுதியில் உள்ள மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பத்து பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் பாராளுமன்ற துணை சபாநாயகர் மவுலானா அப்துல் கபூர் ஹைதரி படுகாயம் அடைந்தார் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கார் குண்டு தாக்குதலால் இந்த பேரழிவு ஏற்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)