என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
அ.தி.மு.க.வை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார்கள்- வைத்திலிங்கம் குற்றச்சாட்டு
BySuresh K Jangir23 Jun 2022 9:19 AM GMT (Updated: 23 Jun 2022 11:05 AM GMT)
- சட்டத்துக்கு புறம்பான முறையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
- புதிய பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது.
சென்னை:
பொதுக்குழு கூட்ட மேடையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறி சென்றனர்.
சட்டத்துக்கு புறம்பான முறையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. புதிய பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது.
அ.தி.மு.க.வை அழிவுப்பாதைக்கு சதிகாரர்கள் கொண்டு செல்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் ஜூலை 11-ந்தேதி கூடும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X