search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போராட்டம் எதிரொலி- காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    போராட்டம் எதிரொலி- காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு

    • தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட கட்சியை சேர்ந்த பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கே.எஸ்.அழகிரி உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நேசனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதைக் கண்டித்து நேற்று நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட கட்சியை சேர்ந்த பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், கே.எஸ்.அழகிரி உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×