என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர ரெயில் ரத்து
- பராமரிப்பு பணி காரணமாக இரவு மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
- தாம்பரத்தில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில் சேவை 19-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணியின் காரணமாக இரவு 12.25 முதல் 2.25 வரை 2 மணி நேரத்திற்கு மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரெயில் சேவை இன்று (8-ந்தேதி), 9, 10, 13, 14, 15, 16, 17, 19, 20, 21, 22, 23, மற்றும் 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில் சேவை இன்று (8-ந்தேதி), 9, 10, 13, 14, 15, 16, 17, 20, 21, 22, 23, மற்றும் 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், தாம்பரத்தில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில் சேவை 19-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்