search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா- அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா- அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • முத்தரசனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை செய்து உள்ளார்.

    அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×