என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
புயல் பாதிப்புக்கு பின் வட மாநிலங்களுக்கு ரெயில் சேவை தொடக்கம்
Byமாலை மலர்8 Dec 2023 3:57 AM GMT
- புயலின் தாக்கத்தால் சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
- மிச்சாங் புயலுக்கு பின்னர் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் சேவை தொடங்கியது.
சென்னை:
மிச்சாங் புயலின் தாக்கத்தால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், சொந்த ஊருக்கு செல்ல முடியாத பயணிகள் ரெயில் நிலையங்களிலே தஞ்சம் அடைந்தனர்.
இந்தநிலையில், மிச்சாங் புயலுக்கு பின்னர் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் சேவை நேற்று மாலை தொடங்கியது. சென்னை சென்டிரலில் இருந்து புதுடெல்லிக்கு செல்லும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயில் (12615) நேற்று மாலை 6.40 மணிக்கு புறப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X