என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
திருத்தணியில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது- நுங்கம்பாக்கத்தில் 97 டிகிரி சுட்டெரித்தது
Byமாலை மலர்19 April 2022 6:46 AM GMT (Updated: 19 April 2022 6:46 AM GMT)
சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மீனம்பாக்கத்தில் 97.16 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது.
திருத்தணி:
திருத்தணியில் நேற்று அதிகபட்சமாக 102.2 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தவித்தனர்.
சாலையோர கடைகளில் இளநீர், தர்ப்பூசணி, பழச்சாறு ஜூஸ் குடித்து சூட்டை தணித்தனர்.
இரு சக்கர வாகன ஓட்டிகள் அனல் காற்றால் கடும் அவதி அடைந்தனர். இரவில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. தூங்க முடியாமல் வியர்வையால் தவித்தனர்.
வரும் நாட்களிலும் வெயிலின் உக்கிரம் இதேபோல் இருக்கும் என்று தெரிகிறது. சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மீனம்பாக்கத்தில் 97.16 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. நுங்கம்பாக்கத்தில் 95.36 டிகிர வெயில் கொளுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X