என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மழை ஓய்ந்ததால் 136 அடியாக குறைந்த பெரியாறு அணை நீர்மட்டம்
Byமாலை மலர்24 Jan 2022 6:16 AM GMT (Updated: 24 Jan 2022 6:16 AM GMT)
மழை ஓய்ந்த நிலையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.25 அடியாக குறைந்துள்ளது.
கூடலூர்:
வடகிழக்கு பருவமழை கைகொடுத்த நிலையில் முல்லை பெரியாறு அணை 142 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து 50 நாட்களாக 141 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கப்பட்டது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை நிலவரப்படி 182 கனஅடி நீர் மட்டுமே வந்துகொண்டிருக்கிறது. இருந்த போதும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனம் மற்றும் தேனி மாவட்ட குடிநீருக்காக அணையிலிருந்து 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் நீர்மட்டம் சீராக சரிந்து 136.25 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 69.67 அடியாக உள்ளது. 608 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 719 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.40 அடியாக உள்ளது. 36 கனஅடி நீர் வருகிறது. 80 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வருகிற 25 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
வடகிழக்கு பருவமழை கைகொடுத்த நிலையில் முல்லை பெரியாறு அணை 142 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து 50 நாட்களாக 141 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கப்பட்டது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை நிலவரப்படி 182 கனஅடி நீர் மட்டுமே வந்துகொண்டிருக்கிறது. இருந்த போதும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனம் மற்றும் தேனி மாவட்ட குடிநீருக்காக அணையிலிருந்து 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் நீர்மட்டம் சீராக சரிந்து 136.25 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 69.67 அடியாக உள்ளது. 608 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 719 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.40 அடியாக உள்ளது. 36 கனஅடி நீர் வருகிறது. 80 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வருகிற 25 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X