என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது
Byமாலை மலர்16 Jan 2022 10:11 AM GMT (Updated: 16 Jan 2022 10:11 AM GMT)
சென்னையில் 9 மண்டலங்களில் நோய் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. அடையாறு, கோடம்பாக்கம் மண்டலங்களில் நோய் தொற்று 5 ஆயிரத்தை தாண்டி உச்சத்தில் உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 8,998 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டை, அண்ணாநகர் மண்டலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
நேற்றைய நிலவரப்படி தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் 6,753 பேரும், அண்ணாநகரில் 6,439 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
இதே போல் சென்னையில் 9 மண்டலங்களில் நோய் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. அடையாறு, கோடம்பாக்கம் மண்டலங்களில் நோய் தொற்று 5 ஆயிரத்தை தாண்டி உச்சத்தில் உள்ளது.
கடந்த மாதம் வரை சென்னையில் நோய் தொற்றால் சிகிச்சை பெறுபவர்களின் 1 சதவீதத்துக்கும் கீழ் இருந்தது. ஆனால் தற்போது 8.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X