என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை மாநகராட்சி அதிகாரி கொரோனாவுக்கு பலி
Byமாலை மலர்17 May 2021 3:08 AM GMT (Updated: 17 May 2021 3:08 AM GMT)
மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:
மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல நகரமைப்பு பிரிவு உதவி அலுவலராக பணிபுரிந்து வரும் ஒருவருக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
உடனே அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய டாக்டர் சண்முகபிரியா கொரோனா தொற்று காரணமாக இறந்தார். 8 மாத கர்ப்பிணியான இவர் இறந்த சம்பவம் டாக்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சோகம் மறைவதற்குள் தற்போது மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல நகரமைப்பு பிரிவு உதவி அலுவலராக பணிபுரிந்து வரும் ஒருவருக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
உடனே அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய டாக்டர் சண்முகபிரியா கொரோனா தொற்று காரணமாக இறந்தார். 8 மாத கர்ப்பிணியான இவர் இறந்த சம்பவம் டாக்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சோகம் மறைவதற்குள் தற்போது மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X