என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்குறிச்சி அருகே முன்னாள் அ.தி.மு.க. அமைச்சருக்கு கொரோனா
Byமாலை மலர்7 April 2021 4:44 AM GMT (Updated: 7 April 2021 4:44 AM GMT)
கள்ளக்குறிச்சி அருகே வடக்கனந்தல் பகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மோகனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அரசியல் பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று பரவியது.
அதன்படி கள்ளக்குறிச்சி அருகே வடக்கனந்தல் பகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மோகனுக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் அ.தி.மு.க.வில் அமைப்பு செயலாளராகவும், தேர்தல் வழிகாட்டு குழு உறுப்பினராகவும் உள்ளார்.
இவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. உடனே மோகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், டிரைவர்கள், வீட்டு பணியாளர்கள் என 14 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவில் முன்னாள் அமைச்சர் மோகன், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 2 டிரைவர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அரசியல் பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று பரவியது.
அதன்படி கள்ளக்குறிச்சி அருகே வடக்கனந்தல் பகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மோகனுக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் அ.தி.மு.க.வில் அமைப்பு செயலாளராகவும், தேர்தல் வழிகாட்டு குழு உறுப்பினராகவும் உள்ளார்.
இவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. உடனே மோகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், டிரைவர்கள், வீட்டு பணியாளர்கள் என 14 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவில் முன்னாள் அமைச்சர் மோகன், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 2 டிரைவர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X