என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா உறுதி
Byமாலை மலர்24 March 2021 9:24 AM GMT (Updated: 24 March 2021 9:24 AM GMT)
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 11 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 11 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் புதிதாக திருப்பனந்தாளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 3 மாணவர்களுக்கும், திருவையாறு தனியார் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 7 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது .
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பள்ளி 13 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கை 205ஆக அதிகரித்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 11 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் புதிதாக திருப்பனந்தாளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 3 மாணவர்களுக்கும், திருவையாறு தனியார் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 7 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது .
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பள்ளி 13 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கை 205ஆக அதிகரித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X