என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் நாளை மதிமுக உயர்நிலை குழுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்பு
Byமாலை மலர்2 Feb 2021 6:47 AM GMT (Updated: 2 Feb 2021 7:18 AM GMT)
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் உயர்நிலை குழுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொள்கிறார்.
சென்னை:
சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து 10 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள் உயர்நிலை ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோசனை குழு, அரசியல் ஆய்வு மைய குழு உறுப்பினர்களின் கூட்டமும் நடைபெறுகிறது.
ம.தி.மு.க. அவை தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூட்டத்தில் கலந்து கொள்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் எத்தனை இடங்கள் கேட்பது? பிரசார வியூகங்களை வகுப்பது எப்படி? என்பது பற்றியும் நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X