என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமலையில் பக்தர்களிடம் திருடிய 3 பேர் கைது
Byமாலை மலர்15 Jan 2021 2:09 AM GMT (Updated: 15 Jan 2021 2:09 AM GMT)
திருமலையில் பக்தர்களிடம் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமலை:
திருமலையில் பக்தர்களிடம் பணத்தை திருடிய திருப்பதி, தாமேநெடுவை சேர்ந்த சீதாபதி மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் ஒரு பக்தரிடம் செல்போன் திருடிய தமிழக மாநிலம் மதுரையை சேர்ந்த வேலாயுதம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து 3 பேரும் திருப்பதி முனிசிபல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 25-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து 3 பேரும் திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X